Tuesday, 3 February 2015

தாயும், வாயும் ஒன்னு





நம்ப உடம்புல தலை, கண், காது, மூக்கு, பல்லு, வயிறு, கை, கால்னு எது வலிச்சாலும் அதுக்காக வாய் தான் கத்தும். தாயும் வாய் மாதிரி தான். நமக்கு எதாவது ஒண்ணுனா நம்ப கூட பெரிசா கவலைப்பட மாட்டோம். தாய் மனசு தான் அதுக்காக துடிக்கும்.

No comments:

Post a Comment